மேட்டூரில் தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத் போராட்டம் ...




              சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் . மேட்டூர் நகரட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் , அவர்களுக்கு உரிய பாதுக்காப்பு உபரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது .

             இதில் சங்க நிர்வாகிகள் கருப்பண்ணன், இளங்கோ உளப்பட தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர் . 

Post a Comment

0 Comments